Newsஉடல்நலக் குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு!

உடல்நலக் குறைவால் பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆஸ்திரேலிய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு!

-

மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்களால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகை விகிதம் 87.8 சதவீதமாக இருந்தது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 4.5 வீதம் குறைவு என இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்நிலைப் பள்ளி வருகை 84.7 சதவீதமாக பதிவாகியுள்ளது, இது 2021 உடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் குறைவு.

ACT மாநிலத்தில் 6.1 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா – விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் 05 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்த அளவினை பதிவு செய்துள்ளன.

கிரேடுகளின் அடிப்படையில், 10-11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களால் அதிக சதவிகிதம் வராதது பதிவாகியுள்ளது.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...