Newsவடமாகாண அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வடமாகாண அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

-

வடமாகாணத்தில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு அரச எதிர்கட்சி தயாராகி வருகிறது.

மதுவிலக்கு நீக்கப்பட்ட உடன் அலைஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் உட்பட தொழிற்கட்சி அரசாங்கம் மதுவிலக்கு நீக்கப்படும் என்று தெரிந்தும் எந்தவிதமான முன்னெடுப்புகளையும் திட்டமிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததன் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ், தனது அரசாங்கத்தின் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதால் வருத்தம் தெரிவிக்கும் நோக்கம் இல்லை என்று வலியுறுத்துகிறார்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...