Newsவடமாகாண அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வடமாகாண அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை!

-

வடமாகாணத்தில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு அரச எதிர்கட்சி தயாராகி வருகிறது.

மதுவிலக்கு நீக்கப்பட்ட உடன் அலைஸ் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் உட்பட தொழிற்கட்சி அரசாங்கம் மதுவிலக்கு நீக்கப்படும் என்று தெரிந்தும் எந்தவிதமான முன்னெடுப்புகளையும் திட்டமிடவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காததன் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ், தனது அரசாங்கத்தின் தரப்பில் எந்த தவறும் இல்லை என்பதால் வருத்தம் தெரிவிக்கும் நோக்கம் இல்லை என்று வலியுறுத்துகிறார்.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...