NewsChatGPT-க்கு போட்டியாக வருகிறது கூகுள் Bard

ChatGPT-க்கு போட்டியாக வருகிறது கூகுள் Bard

-

மைக்ரோசொப்டின் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் பார்டு என்ற புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் OpenAI எனும் நிறுவனத்தால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்தது, பல்வேறு நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்தது. 

இந்நிலையில், சாட்ஜிபிடி-க்கு போட்டியாக புதியதாக பார்டு என்ற உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

LaMDA எனும் உரையாடல் பயன்பாட்டுக்கான மொழி அப்ளிகேஷன் என்ற தளத்தின் கீழ் பார்டு சாட்பாட் இயங்கவுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Latest news

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

Ampol-இன் முடிவால் எரிபொருள் விலை உயருமா?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றான Ampol, EG ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 500 சேவை நிலையங்களை கையகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

Bondi தாக்குதலில் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் அல்பானீஸ்

Bondi பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேசிய துக்க தினத்தில் உரையாற்றும் போதே அவர்...

மெல்பேர்ண் மருத்துவரின் மகள் மீது கொடூரமான கத்தி தாக்குதல்

மெல்பேர்ணின் Kew-இல் வசிக்கும் ஒரு சிறப்பு மருத்துவரின் மகள் கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சிறப்பு மருத்துவர் பிலிப் மைக்கேலின் 18 வயது மகள், அவரது வீட்டின் வாகன...