Newsசட்டவிரோத போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவு!

சட்டவிரோத போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவு!

-

சட்டவிரோத போதைப்பொருளுக்காக வழக்குத் தொடரப்பட்ட ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 50,920 என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 19 வீதம் குறைந்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக 6 ஆவது தடவையாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

2020 உடன் ஒப்பிடும்போது, ​​குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் முறையே 02 மற்றும் 03 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...