Newsபிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகளை மூடுவது குறித்து விசாரணை!

பிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகளை மூடுவது குறித்து விசாரணை!

-

அவுஸ்திரேலியா முழுவதும் பிராந்திய பகுதிகளில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நஷ்டம் மற்றும் செயல்பாட்டு சிரமம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் 80க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செனட் நடத்தும் இந்த விசாரணையில் உண்மையான காரணங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிலைமை ஏற்படுத்தும் விளைவு என்ன என்பது குறித்து ஆராயப்பட உள்ளது.

இறுதி அறிக்கை டிசம்பர் 1ம் தேதி வெளியிடப்படும்.

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து 04 முக்கிய வங்கிகளும் தற்போது பிராந்திய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட வங்கிக் கிளைகளை மூடியுள்ளதுடன், சில பகுதிகளில் ஒரு வங்கிக் கிளை கூட இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...