Sportsரொனால்டோ புதிய உலக சாதனை!

ரொனால்டோ புதிய உலக சாதனை!

-

சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் – அல் வெஹ்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ரொனால்டோ போட்டியின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 40வது நிமிடம் , 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார்.

இந்த் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில், அவரது 500வது கோல் ஆகும்.

ரொனால்டோ இதுவரை கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும, தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நதி அமைப்பு குறித்து விவாதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை நதி அமைப்பான Murray–Darling Basin குறித்து ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. முர்ரே-டார்லிங் படுகையை மேம்படுத்தவும் அதன் நீரைப் பயன்படுத்தவும் தயாரிக்கப்பட்ட Murray–Darling...

சாலை விபத்துகளில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற புதிய திட்டம்

சாலை விபத்துகளிலிருந்து ஓட்டுநர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் உயிரைப் பாதுகாக்க NSW மாநிலத்தால் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, NSW மாநிலம் முழுவதும் புதிய வேக கேமராக்களை நிறுவ...

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் மோசமாகி வரும் காட்டுத்தீ

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Fleurieu தீபகற்பத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் பல வீடுகள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது....

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...