Newsஇலங்கையின் சனத்தொகையில் 35% பேர்உணவைத் தவிர்ப்பதாக தகவல்!

இலங்கையின் சனத்தொகையில் 35% பேர்உணவைத் தவிர்ப்பதாக தகவல்!

-

இலங்கை சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள 10ல் 9 குடும்பங்களும் தோட்டங்களில் 10ல் 8 குடும்பங்களும் தினசரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சனத்தொகையில் 43 வீதமானவர்கள் டிசம்பர் மாதத்தில் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக இந்த அறிக்கை காட்டுகிறது.

67 சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை கைவிட்டுவிட்டு, தங்களுக்குப் பிடிக்காத மலிவான உணவுகளுக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.

டிசம்பரில், உலக உணவுத் திட்டம் இலங்கையில் ஊவா மாகாணத்தில் 43 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும், வடக்கு மாகாணத்தில் 25 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறியது.

Latest news

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ள ஆஸ்திரேலியா

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலின் நினைவாக, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், துக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவைத்...

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi தாக்குதலின் மற்றொரு ஹீரோ – ஆபத்தான நிலையில்

Bondi கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தடுக்கச் சென்ற Ahmed al Ahmed மற்றும் அவருக்கு உதவிய மற்றொரு ஹீரோ அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர் 30 வயதான...

மெல்பேர்ண் Clyde North-இல் ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான வீடு தீ விபத்து குறித்து துப்பறியும் நபர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை 1.45 மணியளவில் Clyde North-இன்...