Newsஇலங்கையின் சனத்தொகையில் 35% பேர்உணவைத் தவிர்ப்பதாக தகவல்!

இலங்கையின் சனத்தொகையில் 35% பேர்உணவைத் தவிர்ப்பதாக தகவல்!

-

இலங்கை சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள 10ல் 9 குடும்பங்களும் தோட்டங்களில் 10ல் 8 குடும்பங்களும் தினசரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சனத்தொகையில் 43 வீதமானவர்கள் டிசம்பர் மாதத்தில் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக இந்த அறிக்கை காட்டுகிறது.

67 சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை கைவிட்டுவிட்டு, தங்களுக்குப் பிடிக்காத மலிவான உணவுகளுக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.

டிசம்பரில், உலக உணவுத் திட்டம் இலங்கையில் ஊவா மாகாணத்தில் 43 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும், வடக்கு மாகாணத்தில் 25 சதவீத உணவுப் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறியது.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...