News'கிராபியல்' காரணமாக நியூசிலாந்தில் அவசரகால நிலை!

‘கிராபியல்’ காரணமாக நியூசிலாந்தில் அவசரகால நிலை!

-

கிராவல் புயல் காரணமாக நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடதீவின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

கிறைஸ்ட்சர்ச் நிலநடுக்கத்தின் போது மற்றும் கோவிட் தொற்றுநோய்களின் போது இத்தகைய நிலைமைகள் முன்னர் அறிவிக்கப்பட்டன.

இதேவேளை, பலத்த காற்று காரணமாக நியூசிலாந்தின் பல விமான நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பீட்சா நிறுவனத்திடமிருந்து சோகமான செய்தி

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான Domino's Pizza கடைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Domino-வின் தாய் நிறுவனத்தின் இரண்டாவது நிறுவனமான Australian...

மூடப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து விமான நிலையம் – விமானங்கள் ரத்து

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. விட்சுண்டே கடற்கரை விமான நிலையத்தில் விமானங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...