Notices❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️ - சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு...

❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️ – சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு

-

சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு!


“புகழேந்தி” எனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப் படைப்பு “அற்றைத் திங்கள் அந்நிலவில்” சாகசக் காட்சிகளும், இன்னிசையும்,சிறப்பாக தமிழர் மரபுக் கூத்தும் இணைந்த முழு நீள நாடகம்
இந்த வார இறுதியில் சிட்னியில் அரங்கேறுகிறதி.


காலம் : 18 February 2023
இடம் : NIDA Parade Theatre
இடம் : 6pm
நுழைவுச் சீட்டுகள் : $25, $30, $45, $100
Tickets: https://premier.ticketek.com.au/shows/show.aspx


மேலதிக தொடர்புகளுக்கு
ஆதி திருநந்தகுமார் 0452553596
ஜனார்த்தன் குமாரகுருபரன் 0430911965


ஐம்பதுக்கு மேற்பட்ட திறன் வாய்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்தப் பிரமாண்டமான படைப்பு குறித்து வீடியோஸ்பதி தளத்துக்காக ஆதி மற்றும் ஜனார்த்தன் ஆகியோர் வழங்கிய நேர்காணலை இங்கே காணலாம்.
https://youtu.be/9YrxdrnPa5U


நம் தமிழ் கலைஞர்களின் இந்தச் சீரிய முயற்சியைத் தரிசித்து ஆதரித்து ஊக்குவிப்போம்.
கானா பிரபா

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...