Cinemaயோகி பாபுவுக்கு கிரிக்கெட் பெட் பரிசளித்த தோனி!

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பெட் பரிசளித்த தோனி!

-

நடிகர் யோகி பாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி கிரிக்கெட்  பெட் ஒன்றை பரிசளித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். நகைச்சுவை, நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு விருப்பமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன்பின், அவர் நாயகனாக நடித்த ‘பொம்மை நாயகி’படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘தோனியின் கைகளிலிருந்து நேரடியாக வந்துள்ளது. அவர் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியது. மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமாவின் நினைவுகளை என்றும் ரசிக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தோனி அந்த பேட்டில் ‘வாழ்த்துக்கள் யோகிபாபு’ என கையொப்பமிட்டு அனுப்பியிருக்கார்!

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...