Newsஆஸ்திரேலியாவும் சீன பலூன்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிப்பு!

ஆஸ்திரேலியாவும் சீன பலூன்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவிப்பு!

-

அவுஸ்திரேலிய வான்பரப்பில் இதுவரை சீனா அனுப்பிய இரகசிய பலூன் எதுவும் பதிவாகவில்லை என பிரதிப் பிரதமர் Richard Malles தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து இதுபோன்ற பல பலூன்கள் பதிவாகியுள்ளன.

எனினும், அவை சீன அரசுக்குத் தெரிந்தே அனுப்பப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய வான்பரப்பிற்குள் இவ்வாறான உளவு பலூன் நுழைந்தால் அதனை முன்கூட்டியே கண்டறியும் வசதிகள் உள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவ்வாறான அச்சுறுத்தல் இருப்பின், அது குறித்து ஆழமாக விசாரணை செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...