NewsNSW ஆசிரியர்களுக்கு $4,000 சிறப்புச் சலுகை

NSW ஆசிரியர்களுக்கு $4,000 சிறப்புச் சலுகை

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்த $4,000 சிறப்பு கொடுப்பனவாக வழங்க முடிவு செய்துள்ளது.

அவர்களின் வருடாந்த சம்பளம் சுமார் 120,000 டொலர்களாக அதிகரிக்கும் என மாநில கல்வி அமைச்சர் சாரா மிட்செல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக நியூ சவுத் வேல்ஸ் அரசு உறுதியளித்துள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டுக்குள் உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்துவது அவர்களின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இருப்பினும், இந்த திட்டங்கள் அனைத்தும் தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்டவை என்று நியூ சவுத் வேல்ஸ் எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாத பிரேரணைகள் ஏன் திடீரென நடைமுறைப்படுத்தப்படுகின்றன என அவர்கள் மேலும் கேட்கின்றனர்.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...