Newsவடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணைகள் சோதனை - ஐ.நா. கடும்...

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணைகள் சோதனை – ஐ.நா. கடும் கண்டனம்

-

ஒரே நாளில் 2 ஏவுகணைகள் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிர வைத்துள்ளது.

இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்து இருநாட்டு இராணுவமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள மேற்கு கடற்கரை நகரில் இருந்து திங்கட்கிழமை காலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. 

2 ஏவுகணைகளும் 100 கி.மீ உயரத்தில் 400 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று வடகொரியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான கடல் பகுதியில் விழுந்தன’ என கூறப்பட்டுள்ளது. 

ஐ.நா. கடும் கண்டனம் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, வடகொரியாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் 4 தனிநபர்கள் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. 

ஜப்பான், அமெரிக்கா ஆகிய 2 இருநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஏவுகணைகள் சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே நாளில் 583 பேருடன் உடலுறவு கொண்ட பெண்ணின் கனவுகள் நனவாகின

ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அவர் தனது கனவு இல்லத்திற்காக $600,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. Annie...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

NSW-வில் விபத்துக்குள்ளான ஒரு இலகுரக விமானம்

நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஒரு இலகுரக விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து, மாநிலத்தில் உள்ள Parkes-இற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில்...

சமூக ஊடகங்களில் குற்றங்களை ஊக்குவித்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!

சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள்...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...