News2/3 ஆஸ்திரேலியர்கள் பல வகையான மோசடிக்கு பலியாவதாக தகவல்

2/3 ஆஸ்திரேலியர்கள் பல வகையான மோசடிக்கு பலியாவதாக தகவல்

-

15 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்களில் 2/3 பேர் அல்லது கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் ஏதேனும் ஒரு மோசடிக்கு பலியாகியுள்ளனர் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

புள்ளியியல் பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இது 55 சதவீதமாக இருந்தது.

பெரும்பாலான மக்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மோசடிகளுக்கு பலியாகியுள்ளனர். இது 47 முதல் 48 சதவிகிதம் ஆகும்.

இது 2020-21 ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகரிப்பு என்று புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோசடிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பவர்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இக்காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...