Newsவிலைவாசி உயர்வினால் உணவு மற்றும் மருந்துகளை இழக்க நேரிடும் என ஆஸ்திரேலியர்கள்...

விலைவாசி உயர்வினால் உணவு மற்றும் மருந்துகளை இழக்க நேரிடும் என ஆஸ்திரேலியர்கள் அச்சம்

-

55 சதவீத ஆஸ்திரேலியர்கள் அடுத்த 6 மாதங்களில் தங்களின் கட்டணத்தை செலுத்துவது கடினம் என்று கூறியுள்ளனர்.

அடமான தவணை அல்லது மருந்து சீட்டுக்காக ஒதுக்கப்படும் பணத்தை தவறவிட நேரிடும் என்ற அச்சத்தில் ஏராளமானோர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஊடக அமைப்பு ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.

பில்கள் மற்றும் கடன் தவணைகளை செலுத்துவதற்கு, சில நேரங்களில் மருந்து அல்லது அத்தியாவசிய உணவுக்கான செலவுகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சிலர் கணித்துள்ளனர்.

பணவீக்க உயர்வு காரணமாக அடமானக் கடன் பிரீமியம் சுமார் 1000 டாலர்கள் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை வாரத்திற்கு சுமார் 200 டாலர்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...