Newsஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி

-

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

கேப்டவுனில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 05 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம், மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 7வது முறையாக தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களைப் பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

20 ஓவர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் இன்று நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறும் அணிக்கும், ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் நடைபெற உள்ளது.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...