Newsஅமெரிக்காவில் விமான விபத்து - 5 பேர் பலி

அமெரிக்காவில் விமான விபத்து – 5 பேர் பலி

-

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சென்ற இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக தனியார் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. 

அந்த விமானம் ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

குறித்த விமானத்தில் மொத்தமாக 5 பேர் பயணித்துள்ளனர். 

விமானம் புறப்பட்டு சில மைல்கள் தொலைவுக்கு சென்றதும் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. 

குறித்த விபத்து நடந்த இடத்திற்கு லிட்டில் ராக் பகுதியின் பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சம்பவ இடத்தில் உடனடியாக சென்றுள்ளனர். 

விபத்தில் சிக்கிய அனைவரும் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, விபத்து குறித்த விசாரணையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டில் 6 மாதத்திற்கு மூடப்படவுள்ள டிராம் பாதை

தெற்கு டெரஸ் மற்றும் க்ளெனெல்க் இடையேயான டிராம் பாதை நீட்டிக்கப்பட்டதால், அடிலெய்டு பயணிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த வார இறுதியில் தொடங்கும்...