Newsமுக்கிய நகரங்களில் இருந்து பிராந்திய பகுதிகளுக்கு இடம்பெயர்வு அதிகரித்துள்ளது

முக்கிய நகரங்களில் இருந்து பிராந்திய பகுதிகளுக்கு இடம்பெயர்வு அதிகரித்துள்ளது

-

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் இருந்து பிராந்திய பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்வது அதிகரித்து வருவதாக புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், 160,100 பேர் முக்கிய நகரங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின்படி, இந்த எண்ணிக்கை 2016 மக்கள்தொகை கணக்கெடுப்பில் 43,000 ஆகவும், 2011 இல் 72,200 ஆகவும் இருந்தது.

2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முந்தைய ஆண்டில், 59,500 பேர் நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பிராந்தியப் பகுதிகளுக்குச் சென்றனர், கிட்டத்தட்ட 49,100 பேர் சிட்னியில் இருந்து வெளியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு, மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வுக்கான பல முக்கிய காரணங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

விசா விவகாரங்கள் மற்றும் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் / வேலை வாய்ப்புகள் / உயர்கல்வி மற்றும் வீட்டு விலை ஆகியவை முக்கிய பிரச்சினைகளில் அடங்கும்.

Latest news

FOGO DUSTUBIN பற்றி ஆஸ்திரேலியர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஆஸ்திரேலிய நகராட்சிகளில் கழிவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் FOGO குப்பைத் தொட்டிகளின் அறிமுகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இது குறித்து பொதுமக்களிடையே கலவையான எதிர்வினைகள் இருப்பதாகத் தெரிகிறது....

பிறப்புகளை அதிகரிக்க அரசாங்கத்திடமிருந்து $5,000 போனஸ்

நாடு முழுவதும் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்திற்கு தீர்வாக, குழந்தை போனஸை மீண்டும் வழங்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, புதிய பெற்றோருக்குப் பிறக்கும் ஒவ்வொரு...

NSW வெள்ளத்தில் காணாமல் போன பெண்ணும் காரும்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண் தனது காருடன் காணாமல் போயுள்ளார். மாநிலம் தற்போது பலத்த மழையை அனுபவித்து வருகிறது. நேற்று...

பார்வையற்றவர்களுக்கு நாடு தழுவிய ரீதியில் Uber சலுகைகள்

பார்வையற்றோர் அல்லது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கான டாக்ஸி மானியத் திட்டங்களில் Uber சேவைகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு டாக்ஸி சேவைகளுக்கான...

உலகின் வயதான கருவில் பிறந்த குழந்தை பதிவு

உலகின் பழமையான கருவில் இருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 26, 2025 அன்று பிறந்த அந்தக் குழந்தைக்கு Thaddeus Daniel Pierce என்று பெயரிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட...

பிரசவத்திற்கு முன்பு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த ஆஸ்திரேலிய தாய்

பெர்த்தைச் சேர்ந்த 34 வயது கர்ப்பிணித் தாயான Kezia Summers, தனது குழந்தை பிறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் நடத்திய இரத்தப்...