Newsஆஸ்திரேலியர்களுக்கு செலுத்த வேண்டிய $16 பில்லியன் வரி அலுவலகத்தில் சிக்கியுள்ளது

ஆஸ்திரேலியர்களுக்கு செலுத்த வேண்டிய $16 பில்லியன் வரி அலுவலகத்தில் சிக்கியுள்ளது

-

ஆஸ்திரேலியர்கள் தங்களுக்குக் கொடுக்க வேண்டிய $16 பில்லியன் தொகையை இன்னும் பெறவில்லை என்று வரி அலுவலகம் (ATO) கூறுகிறது.

கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2.1 பில்லியன் டாலர்கள் இவ்வாறு வசூல் செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியாகியுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

2019 முதல் இப்போது வரை, இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொகை சுமார் 5.6 பில்லியன் டாலர்கள் என ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.

புதிய வேலைக்குச் செல்லும்போது – வசிப்பிடத்தை மாற்றும்போது தனிப்பட்ட தகவல்களைச் சரியாகப் புதுப்பிக்காததே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளை அணுகி அவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக வசூலிக்குமாறு வரி அலுவலகம் அறிவுறுத்துகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...