Newsவிக்டோரியன் குடியிருப்பாளர்களுக்கு குளிர்காலத்திற்கு முந்தைய மின்சாரக் கட்டணத் தள்ளுபடி

விக்டோரியன் குடியிருப்பாளர்களுக்கு குளிர்காலத்திற்கு முந்தைய மின்சாரக் கட்டணத் தள்ளுபடி

-

குளிர்காலம் தொடங்கும் முன் விக்டோரியர்களின் மின் கட்டணத்தில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

அதன்படி, மார்ச் 24 முதல், அவர்களுக்கு $250 கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கட்டணச் சலுகையைப் பெற்ற விக்டோரியா மாநிலத்தில் வசிப்பவர்களும் இந்தச் சலுகையைப் பெறலாம்.

இந்த திட்டத்திற்காக பதிவு செய்த விக்டோரியர்களின் எண்ணிக்கை 17 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

ஒருமுறை மட்டுமே பெறக்கூடிய இந்த $250 கட்டணச் சலுகை கடந்த ஆண்டு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது.

விக்டோரியா எனர்ஜி கமிஷன் இணையதளம் மூலம் இந்த கட்டணச் சலுகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...