News2015க்குப் பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கும் Australia Post

2015க்குப் பிறகு முதல் முறையாக நஷ்டத்தை சந்திக்கும் Australia Post

-

Australia Post-ஐ மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏனெனில், 2015-க்குப் பிறகு முதல் முறையாக இந்த நிதியாண்டில் நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளனர்.

பார்சல் போக்குவரத்தில் Australia Post லாபம் ஈட்டினாலும், கடிதம் விநியோகத்தில் அதிக நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

2007-08 காலகட்டத்தை கருத்தில் கொண்டு, Australia Post மூலம் விநியோகிக்கப்படும் கடிதங்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் அதிகரிப்பு காரணமாக, 2032 ஆம் ஆண்டளவில், ஆஸ்திரேலிய குடும்பங்கள் வாரத்திற்கு ஒரு கடிதம் கூட பெற மாட்டார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில், கடித விநியோகத்தில் Australia Post 189 மில்லியன் டொலர் நட்டத்தை பதிவு செய்திருந்தது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...