Breaking Newsஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் கடத்தல் - 12 பேர் கைது

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் கடத்தல் – 12 பேர் கைது

-

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கொக்கைன் சோதனையில் 12 சந்தேக நபர்களை மேற்கு ஆஸ்திரேலியா மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

அவர்களிடம் 2.4 டன் கொக்கைன் இருந்ததாகவும், அவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நாட்டின் வருடாந்த போதைப்பொருள் பாவனையில் இந்த போதைப்பொருள் கையிருப்பில் பாதியளவு காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 2 மில்லியன் டொலர் பெறுமதியான பணப் கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கையிருப்பு மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் வேறு ஏதேனும் சந்தேக நபர்கள் தொடர்புள்ளதா என்பதைக் கண்டறிய மேற்கு ஆஸ்திரேலியா மாநில காவல்துறை சர்வதேச தரப்புகளுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...