NewsNSW தேர்தல் தபால் ஓட்டு விண்ணப்ப காலம் இன்றுடன் முடிவடைகிறது

NSW தேர்தல் தபால் ஓட்டு விண்ணப்ப காலம் இன்றுடன் முடிவடைகிறது

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று மாலை 06:00 மணியுடன் முடிவடைகிறது.

வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தினத்தில் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

வேறொரு மாநிலம் அல்லது நாட்டிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் அவ்வாறு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பில் பதிவு செய்ய முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முன்கூட்டியே வாக்களிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவு செய்து வாக்களிக்காத வாக்காளர்களுக்கு $55 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...