Newsபொருளாதாரச் சூழல் காரணமாக ஆஸ்திரேலியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

பொருளாதாரச் சூழல் காரணமாக ஆஸ்திரேலியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

-

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தால் ஆஸ்திரேலியர்களின் மனநலம் குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

46 சதவீத ஆஸ்திரேலியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தங்களின் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 வீத அதிகரிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

23 சதவீதம் பேர் வீட்டு விலையால் மன அழுத்த சூழ்நிலை அதிகரித்துள்ளதாகவும், 21 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தால் தங்களின் மன அழுத்த நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் நியூ சவுத் வேல்ஸில் 5 சதவீதமும், விக்டோரியாவில் 9 சதவீதமும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டுகிறது.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...