Newsபொருளாதாரச் சூழல் காரணமாக ஆஸ்திரேலியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

பொருளாதாரச் சூழல் காரணமாக ஆஸ்திரேலியர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

-

தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கத்தால் ஆஸ்திரேலியர்களின் மனநலம் குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

46 சதவீத ஆஸ்திரேலியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் தங்களின் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 வீத அதிகரிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

23 சதவீதம் பேர் வீட்டு விலையால் மன அழுத்த சூழ்நிலை அதிகரித்துள்ளதாகவும், 21 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தால் தங்களின் மன அழுத்த நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் நியூ சவுத் வேல்ஸில் 5 சதவீதமும், விக்டோரியாவில் 9 சதவீதமும் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டுகிறது.

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...