Melbourneமெல்போர்ன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மெல்போர்ன் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

-

மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் ஊழியர்கள் அடையாள 24 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

சம்பளம் மற்றும் வேலை நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு கோரி அவர்கள் நாளை அதிகாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளனர்.

இருப்பினும், இது விமானங்களில் எந்த மாற்றத்தையும் தாமதத்தையும் ஏற்படுத்தாது என்று குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் வலியுறுத்துகிறது.

ஆனால் இன்று விமானங்களுக்கான எரிபொருள் வெளியீடு முற்றாக தடைபடலாம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

குவாண்டாஸ் உட்பட விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டும் சூழலில் தங்களின் ஊதியப் பிரச்சனையைத் தீர்க்காமல் இருப்பது சிக்கலுக்குரியது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...