Businessஆஸ்திரேலிய டாலரின் கொள்முதல் விலை இலங்கையில் ரூ.202 ஆக குறைந்துள்ளது

ஆஸ்திரேலிய டாலரின் கொள்முதல் விலை இலங்கையில் ரூ.202 ஆக குறைந்துள்ளது

-

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 202 ரூபாவாக குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 202.08 ரூபாவாகும்.

இதன் விற்பனை விலை 216.56 ரூபாய் ஆகும்.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 307.36 ரூபாவாகும்.

இதன் விற்பனை விலை 325.52 ரூபாய் ஆகும்.

பல வங்கிகளின் மாற்று விகிதக் குறிப்புகளின்படி, ஒரு அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 305 ஆக குறைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

அதன்படி, 9ம் திகதி காலை இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் ஒரு அமெரிக்க டொலர் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

இலங்கை வங்கி – ரூ.305.00 – ரூ. 325.00

மக்கள் வங்கி – ரூ. 305.32 – ரூ. 324.67

சம்பத் வங்கி – ரூ. 308.00 – ரூ. 323.00

வணிக வங்கி – ரூ. 312.00 – ரூ. 328.00

HNB – ரூ. 308.00 – ரூ. 323.00

செலான் வங்கி – ரூ. 308.00 – ரூ.325.00

DFCC – ரூ. 308.00 – 328.00

NDB – ரூ. 305.00 – ரூ. 325.00

அமானா வங்கி – ரூ. 307.50 – ரூ. 322.50

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...