Newsஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக தளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக தளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிப்பு

-

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆன்லைன் புத்தக விற்பனை இணையதளத்திற்கு $6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பணத்தை திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் தொடர்பான தவறான அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக.

அவர்களின் வலைத்தளத்தின்படி, யாராவது பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், அவர்கள் ஒரு புத்தகத்தை வாங்கிய 02 நாட்களுக்குள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், நுகர்வோர்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த முறைப்பாடுகளின்படி, 02 நாட்கள் என்ற குறுகிய கால அவகாசம் போதாது என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த இணையத்தளம் பாவனையாளர்களை தவறாக வழிநடத்தியுள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், 06 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நிபந்தனைகளை உடனடியாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...