Newsகுயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து...

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து காளான்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன

-

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் உணவுக்காக விற்கப்பட்ட ஒரு வகை காளான் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இது லிஸ்டீரியா பாக்டீரியாவின் ஆபத்து காரணமாகும்.

கர்ப்பிணிப் பெண்கள் – முதியவர்கள் – நோய் எதிர்ப்புச் சிக்கல் உள்ளவர்கள் இந்தக் காளான்களை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேள்விக்குரிய காளான் (K-mama Enoki Mushrooms – 300g) தென் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவற்றை சாப்பிட்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...