Newsஆலிஸ் ஸ்பிரிங்ஸ் கடிதம் மற்றும் பார்சல் டெலிவரி மீண்டும் தொடங்குகிறது

ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் கடிதம் மற்றும் பார்சல் டெலிவரி மீண்டும் தொடங்குகிறது

-

ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் உள்ள வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு கடிதங்கள் மற்றும் பார்சல்களை வழங்குவதை மீண்டும் தொடங்க Australia Post முடிவு செய்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் மற்றும் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பல நாட்களாக சேவைகள் நிறுத்தப்பட்டன.

அதன்படி, உள்ளூர்வாசிகள் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து தங்களது கடிதங்கள் மற்றும் தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து கடிதங்கள் மற்றும் பார்சல்களை வழங்குவதை மீண்டும் தொடங்கியுள்ளதாக Australia Post அறிவித்துள்ளது.

Australia Post தனது ஊழியர்களை தாக்குவதற்கு சிறார்களும் கூட வந்ததாக குற்றம் சாட்டியது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...