Canberraசுவாசிக்க சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

சுவாசிக்க சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

-

உலகின் சிறந்த காற்றின் தரம் கொண்ட 13 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.

காற்றின் தர நிலைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிகாட்டிகளின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

131 நாடுகளில், ஆஸ்திரேலியா – எஸ்டோனியா – பின்லாந்து – கிரெனடா – ஐஸ்லாந்து – நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் மட்டுமே அந்த குறியீட்டின் குறிப்பிட்ட குறிகாட்டிகளுக்கு மேல் உள்ளன.

இந்தியா – சாட் – ஈராக் – பாகிஸ்தான் – பஹ்ரைன் – வங்கதேசம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் மிகக் குறைந்த இடங்களைப் பிடித்துள்ளன.

முக்கிய நகரங்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா சிறந்த காற்றோட்டமான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குவாரி மற்றும் சுரங்க தொழில்கள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் காற்று மாசு இருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...