Canberraசுவாசிக்க சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

சுவாசிக்க சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

-

உலகின் சிறந்த காற்றின் தரம் கொண்ட 13 நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது.

காற்றின் தர நிலைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குறிகாட்டிகளின்படி இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

131 நாடுகளில், ஆஸ்திரேலியா – எஸ்டோனியா – பின்லாந்து – கிரெனடா – ஐஸ்லாந்து – நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் மட்டுமே அந்த குறியீட்டின் குறிப்பிட்ட குறிகாட்டிகளுக்கு மேல் உள்ளன.

இந்தியா – சாட் – ஈராக் – பாகிஸ்தான் – பஹ்ரைன் – வங்கதேசம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் மிகக் குறைந்த இடங்களைப் பிடித்துள்ளன.

முக்கிய நகரங்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ரா சிறந்த காற்றோட்டமான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குவாரி மற்றும் சுரங்க தொழில்கள் உள்ள பகுதிகளில் அதிக அளவில் காற்று மாசு இருப்பதாக இங்கு குறிப்பிடப்பட்டது.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...