Newsகுறைந்து வரும் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பு - வெளியான அறிக்கை

குறைந்து வரும் ஆஸ்திரேலியர்களின் சேமிப்பு – வெளியான அறிக்கை

-

கடந்த டிசம்பர் காலாண்டில் நுகர்வோர் விலைகள் 1.9% மற்றும் கடந்த ஆண்டை விட 7.8% அதிகரித்துள்ளது.

டிசம்பர் காலாண்டில் நுகர்வோர் விலைகள் அதிகரித்த முக்கிய பகுதிகள் விடுமுறை பயணம், தங்குமிடம் மற்றும் மின்சாரம்.

அந்த காலாண்டில் இலங்கையில் குடும்பங்கள் தங்களது வருமானத்தில் சேமித்த தொகை 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது 2022 செப்டம்பர் காலாண்டில் 7.1% ஆக இருந்தது மற்றும் கோவிட் தொற்றுநோய்க்கு முன் 2019 டிசம்பர் காலாண்டில் 6.8 சதவீதமாக இருந்தது.

இதேவேளை, டிசம்பர் காலாண்டில் அரசாங்கத்தின் மொத்த வரித் தொகை 05 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...