Newsகோவிட் காலத்தில் சரிந்திருந்த ஆஸ்திரேலியாவின் Cruise Ships தொழில் மீண்டும் வழமைக்கு

கோவிட் காலத்தில் சரிந்திருந்த ஆஸ்திரேலியாவின் Cruise Ships தொழில் மீண்டும் வழமைக்கு

-

கோவிட் காலத்தில் முற்றிலுமாக அழிந்து போன ஆஸ்திரேலியாவின் முக்கிய வருமான ஆதாரமாக விளங்கும் பயணக் கப்பல் தொழில் மீண்டும் மீண்டு வருகிறது.

அண்மையில் சுமார் 40 உல்லாச கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் மேலும் சுமார் 60 கப்பல்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகள் கப்பல் துறையில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆண்டு வருமானம் $5 பில்லியன் ஆகும்.

இதன் மூலம் கேட்டரிங், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 18,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றுநோயின் வருகையுடன், இலங்கைக்கான பயணக் கப்பல்களின் வருகை மார்ச் 2020 இல் இடைநிறுத்தப்பட்டது, பின்னர் ஒரு பயணக் கப்பல் கடந்த ஆண்டு மார்ச் 15 அன்று முதல் முறையாக வந்தது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...