Newsகுயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரயில் பாதுகாப்பு கதவுகளில் மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற 85 விபத்துகள் பதிவாகியுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021ஐ விட இது 13 விபத்துகள் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்டை மூடிய நிலையில் வாகனங்களை உள்ளே நுழைய முயற்சிப்பதே இந்த விபத்துக்களுக்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து சட்டத்தின்படி, எச்சரிக்கை அறிகுறிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு $431 அபராதம் மற்றும் 03 டிமெரிட் புள்ளிகள் – ரயில் கதவுகளை சேதப்படுத்தும் டிரைவர்களுக்கு $1150 மற்றும் 04 டிமெரிட் புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

Latest news

விக்டோரியாவிலும் தொடங்கும் பனிப்பொழிவு

கோடையின் முதல் வாரத்தில் நாட்டின் சில பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா உள்ளிட்ட சில பகுதிகளில் வெப்பநிலை...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...