Newsகுயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரயில் பாதுகாப்பு கதவுகளில் மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற 85 விபத்துகள் பதிவாகியுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021ஐ விட இது 13 விபத்துகள் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்டை மூடிய நிலையில் வாகனங்களை உள்ளே நுழைய முயற்சிப்பதே இந்த விபத்துக்களுக்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து சட்டத்தின்படி, எச்சரிக்கை அறிகுறிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு $431 அபராதம் மற்றும் 03 டிமெரிட் புள்ளிகள் – ரயில் கதவுகளை சேதப்படுத்தும் டிரைவர்களுக்கு $1150 மற்றும் 04 டிமெரிட் புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...