Newsகுயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் ரயில் கேட் விபத்துகள்

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ரயில் பாதுகாப்பு கதவுகளில் மோதி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதுபோன்ற 85 விபத்துகள் பதிவாகியுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

2021ஐ விட இது 13 விபத்துகள் அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே கேட்டை மூடிய நிலையில் வாகனங்களை உள்ளே நுழைய முயற்சிப்பதே இந்த விபத்துக்களுக்குக் காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து சட்டத்தின்படி, எச்சரிக்கை அறிகுறிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு $431 அபராதம் மற்றும் 03 டிமெரிட் புள்ளிகள் – ரயில் கதவுகளை சேதப்படுத்தும் டிரைவர்களுக்கு $1150 மற்றும் 04 டிமெரிட் புள்ளிகள் அபராதம் விதிக்கப்படும்.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...