Newsபல இடங்களுக்கு ஜெட்ஸ்டார் விமான கட்டணம் குறைந்துள்ளது

பல இடங்களுக்கு ஜெட்ஸ்டார் விமான கட்டணம் குறைந்துள்ளது

-

ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கான விமான கட்டணத்தை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, டார்வினில் இருந்து பாலிக்கு விமான கட்டணம் 135 டாலராகவும், சிட்னியில் இருந்து பாலிக்கு 209 டாலராகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்லும் விமானக் கட்டணம் 45 டாலராக குறைக்கப்பட்டுள்ளதாக ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலும், தாய்லாந்து – நியூசிலாந்து மற்றும் ஹொனலுலு ஆகிய இடங்களுக்கான கட்டணத்தை கணிசமாக குறைக்க ஜெட்ஸ்டார் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தள்ளுபடி காலம் வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...