Brisbaneபிரிஸ்பேனில் அதிகரித்துவரும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் கோரிக்கைகள்

பிரிஸ்பேனில் அதிகரித்துவரும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் கோரிக்கைகள்

-

குயின்ஸ்லாந்தில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்குக் காரணம், கடந்த ஓராண்டில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துள்ளன.

பிரிஸ்பேனில் உள்ள சில செக்யூரிட்டி கேமரா நிறுவனங்கள், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் CCTV கேமராக்களை நிறுவுவதற்கான கோரிக்கைகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், குயின்ஸ்லாந்தில் நடைமுறையில் உள்ள வீட்டு பாதுகாப்பு சட்டங்கள் வலுவாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளன.

1971ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தனிநபர் தனியுரிமைச் சட்டங்கள் தற்காலத்துக்கு ஏற்றவாறு திருத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...