Newsகுயின்ஸ்லாந்தில் குறைந்துவரும் ஆம்புலன்ஸூற்கு காத்திருக்கும் காலம்

குயின்ஸ்லாந்தில் குறைந்துவரும் ஆம்புலன்ஸூற்கு காத்திருக்கும் காலம்

-

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் தாமதங்கள் டிசம்பரில் சிறிது குறைந்துள்ளன.

அதன்படி, ஆம்புலன்ஸ் வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் நோயாளிகள் காத்திருப்பது குறைந்துள்ளது.

இதேவேளை, தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிதாக 05 அவசர சிகிச்சை சேவை நிலையங்களை நிறுவ மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த கூட்டாட்சித் தேர்தலின் போது தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து நிறுவப்படும் 50 அவசர சிகிச்சை மையங்களில் இவையும் அடங்கும்.

இந்த மையங்கள் வாரத்தில் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுவதால் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...