News$200 மில்லியன் மருத்துவக் காப்பீட்டுப் பயன்கள் கோரப்படாமல் உள்ளதென தகவல்.

$200 மில்லியன் மருத்துவக் காப்பீட்டுப் பயன்கள் கோரப்படாமல் உள்ளதென தகவல்.

-

கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் மருத்துவ காப்பீட்டுப் பலன்கள் இன்னும் பெறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரியான வங்கி கணக்கு எண்கள் வழங்கப்படாததே இதற்கு முக்கிய காரணம் என Services Australia.

எனவே பயனாளிகள் தங்களின் மருத்துவக் கணக்கை உடனடியாக அணுகி சரியான வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தாஸ்மேனியா மாநிலத்தில் மட்டும் இது போன்ற சிறு தவறுகளால் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Medicare கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்த பிறகு 03 வேலை நாட்களுக்குள் இழப்பீடு பெற முடியும் என்று Services Australia தெரிவிக்கிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...