Newsவீட்டு வசதி நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

வீட்டு வசதி நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

-

மத்திய அரசின் வீட்டு வசதி நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையை உயர்த்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்படும் இந்த 10 பில்லியன் டாலர் நிதியின் மூலம், புதிய சமூக பாதுகாப்பு வீடுகள் கட்டப்பட்டு, பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் மேம்படுத்தப்படும்.

முதல் 5 ஆண்டுகளில் 20,000 வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 4,000 வீடுகளும், முன்னணி ஊழியர்களுக்கு 10,000 வீடுகளும் ஒதுக்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த ஏற்பாடுகள் போதாது எனவும் அரசாங்கத்தின் இலக்கு வெற்றியடையாது எனவும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை தெரிவித்தும், திருப்திகரமான பதில் கிடைக்காததால், அந்த முன்மொழிவை ஆதரிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...