News92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்த சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான்

92 வயதில் ஐந்தாவது திருமணம் செய்த சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான்

-

சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் மற்றும் ஃபாக்ஸ் நியூஸின் நிறுவனருமான ரூபெர்ட் முர்டாச், தனது 92 வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், திருமணமாகி கணவரை இழந்த ஆன்லெஸ்லி ஸ்மித் உடன் காதல் வயப்பட்டதாகவும், இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும், வருகிற கோடைகாலத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

பண்டிகைக் காலத்தில் வங்கி, அஞ்சல் மற்றும் Centrelink சேவைகள் எப்படி செயல்படும்?

கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வருவதால், ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள், அஞ்சல் சேவைகள் மற்றும் அரசு நல சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது...

கிறிஸ்துமஸை தொண்டு செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவ தங்கள் நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிப்பதைக் காண முடிந்தது. சிட்னியின் Ashfield-ல்...

கம்போடியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தாய்லாந்துடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால், கம்போடியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பயணிகள் இதில் கவனம் செலுத்துமாறு...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் தட்டம்மை எச்சரிக்கை

பாலியிலிருந்து பெர்த்திற்குச் சென்ற JQ111 ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் அவசர சுகாதார எச்சரிக்கை...

கம்போடியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தாய்லாந்துடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால், கம்போடியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பயணிகள் இதில் கவனம் செலுத்துமாறு...