Newsபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

-

பாகிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

சில நொடிகள் பூமி குலுங்கியதால் மிகப் பெரிய அளவில் அதிர்வு உணரப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதன் தாக்கம் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

இடம்பெயர்வைக் குறைக்க பரிந்துரைகளை வழங்கும் வங்கி முதலாளி

வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய குடியேற்றத்தைக் குறைக்குமாறு Commonwealth வங்கியின் தலைவர் Matt Comyn மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறார். நாடாளுமன்ற பொருளாதாரக் குழுவின் முன் ஆஜரான அவர்,...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களிடையே விரைவான பணம் எனப்படும் மோசடி பணத் திட்டம் பரவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரித்துள்ளது. மாணவர்களின் வங்கிக்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழக மாணவர்களிடையே விரைவான பணம் எனப்படும் மோசடி பணத் திட்டம் பரவலாக இருப்பதாக ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரித்துள்ளது. மாணவர்களின் வங்கிக்...

மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்ளும் Optus நிறுவனம்

மோசடி எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக Optus-இற்கு $826,320 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Coles Mobile கணக்குகளைக் கொண்ட 44 பேரின் தொலைபேசி எண்களை குற்றவாளிகள் குறிவைக்க அனுமதிக்கும்...