Newsதொடர் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மத்திய போலீசாரால் கைது

தொடர் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மத்திய போலீசாரால் கைது

-

அவுஸ்திரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1.7 மில்லியன் டொலர்களை மோசடி செய்த சைபர் குற்றங்களில் 04 சந்தேக நபர்களை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனவரி 2020 முதல் இந்த மாதம் வரை 15க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்களை அவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 80 வங்கிக் கணக்குகள் மூலம் அவர்கள் இந்தக் குற்றங்களைச் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில், பிரிஸ்பேனில் வசிப்பவர்கள் இருவர் மற்றும் மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் இருந்து தலா ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...