Newsதொடர் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மத்திய போலீசாரால் கைது

தொடர் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மத்திய போலீசாரால் கைது

-

அவுஸ்திரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1.7 மில்லியன் டொலர்களை மோசடி செய்த சைபர் குற்றங்களில் 04 சந்தேக நபர்களை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனவரி 2020 முதல் இந்த மாதம் வரை 15க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்களை அவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 80 வங்கிக் கணக்குகள் மூலம் அவர்கள் இந்தக் குற்றங்களைச் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில், பிரிஸ்பேனில் வசிப்பவர்கள் இருவர் மற்றும் மெல்போர்ன் மற்றும் அடிலெய்டில் இருந்து தலா ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து ஏராளமான போலி பாஸ்போர்ட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...