NewsNSW தேர்தலில் தொழிலாளர் கட்சி தெளிவான வெற்றி

NSW தேர்தலில் தொழிலாளர் கட்சி தெளிவான வெற்றி

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளது.

அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் வரலாற்றில் 47வது பிரதமராக மாநில தொழிலாளர் கட்சியின் தலைவர் கிறிஸ் மின்ஸ் எதிர்காலத்தில் பதவியேற்கவுள்ளார்.

நேற்றிரவு சிட்னியில் தனது கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றிய அவர், தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என வலியுறுத்தினார்.

இதேவேளை, தோல்விக்கு முன்னாள் பிரதமர் டொமினிக் பெரோட் பொறுப்பேற்றுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது சிறப்பு.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...