Sportsஉலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு உருவச் சிலை வடிவமைப்பு

-

கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.

1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலக கிண்ணம் இதுவாகும். மெஸ்ஸி முதல்முறையாக உலக கிண்ணத்தை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது.

உலக கிண்ணம் 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், உலக சாம்பியன் மெஸ்ஸிக்கு , தென் அமெரிக்க கால்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் மெஸ்ஸியின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி, கையில் உலக கிண்ணத்தை தாங்கி நிற்பது போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மெஸ்ஸி பங்கேற்றுள்ளார்.

மெஸ்ஸி சிலையை தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அருங்காட்சியகத்தில் கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்களான பீலே மற்றும் மரடோனாவுக்கு அருகில் வைத்து சிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

விக்டோரியாவில் CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கீடு

விக்டோரியாவின் நாட்டு தீயணைப்பு ஆணையத்தின் (CFA) ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த ஆண்டு CFA-க்கு $361 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் மாநில...

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த ஆஸ்திரேலியர்களின் தனியுரிமை இழக்கப்படும் அறிகுறி

அமெரிக்காவிற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் தங்கள் சமூக ஊடக வரலாற்றின் ஐந்து ஆண்டுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்மொழியப்பட்ட...

விக்டோரியன் காட்டுத்தீயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தேனீ வளர்ப்பு

விக்டோரியாவில் நடந்து வரும் காட்டுத்தீ, உயர்தர பூக்கள் மற்றும் மகரந்தத்தை வழங்கும் மரங்களை தேனீ வளர்ப்பவர்கள் அணுகுவதை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளது. சில பகுதிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வர...