Sportsபஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மற்றும் லக்னோ-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை - IPL...

பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மற்றும் லக்னோ-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை – IPL 2023

-

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது. 

2-வது நாளான இன்று (01) இரண்டு லீக் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்சும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதுகின்றன.

இதனையடுத்து. இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறவுள்ள மற்றொரு ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கின்றது. 

Latest news

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Seek-இன் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரம்,...

ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இலவச வாய்ப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்திறங்கிய திறமையான புலம்பெயர்ந்தோருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த மாநில அரசு தயாராகி வருகிறது. அதன்படி, தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய புதிய குடியேற்றவாசிகளுக்கு...

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...