Breaking Newsமேற்கு ஆஸ்திரேலியாவில் பலத்த புயல் எச்சரிக்கை

மேற்கு ஆஸ்திரேலியாவில் பலத்த புயல் எச்சரிக்கை

-

பலத்த புயல் காரணமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பல கடற்கரை நகரங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹர்மன், வகை 4 புயல், மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2022/23 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவை பாதிக்கும் 06வது புயல் இதுவாகும்.

இன்று காலை நிலவரப்படி, இது கிறிஸ்மஸ் தீவில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலம் ஆஸ்திரேலியாவில் புயல் சீசன் என்று அழைக்கப்படுகிறது.

Latest news

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

பாகிஸ்தான் சென்று திரும்பியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தட்டம்மை எச்சரிக்கை

விக்டோரியாவில் ஆபத்தான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவருக்கு விக்டோரியா ஹெல்த் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. மெல்பேர்ண் நகரத்தில்...

சிட்னி மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருட்கள்

சிட்னியின் Hunter Street மெட்ரோ தளத்தில் நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் முதல் காலனித்துவ வணிகர்களில் ஒருவருக்குச் சொந்தமான சொத்தின் எச்சங்களும் அடங்கும். குறித்த இடத்தின்...

வீட்டை எரித்து குழந்தைகளைக் கொல்ல முயன்றதாக தாய் மீது குற்றச்சாட்டு

ஒரு தாய் தனது குழந்தைகளை தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குயின்ஸ்லாந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது . குயின்ஸ்லாந்தின் டூவூம்பாவில் ஒரு வீட்டில் ஏற்பட்ட...