Newsகுறைந்தளவு எண்ணிக்கையில் வழங்கப்பட்ட ஆஸ்திரேலியா Skilled Visa அழைப்பிதழ்கள்

குறைந்தளவு எண்ணிக்கையில் வழங்கப்பட்ட ஆஸ்திரேலியா Skilled Visa அழைப்பிதழ்கள்

-

2022-23 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியா Skilled Visa திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் வழங்கிய அழைப்புக் கடிதங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த இலக்குகளை விட கணிசமாகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவுத் துறை அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு 491 விசா பிரிவின் கீழ் 871 அழைப்பிதழ்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.

அதாவது எதிர்பார்த்த இலக்கை விட 6,168 அழைப்புகள் குறைவாக உள்ளன.

190 விசா பிரிவின் கீழ், இந்த காலகட்டத்தில் 2,375 அழைப்பிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது 6,700 பற்றாக்குறையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கடந்த 6 மாதங்களில், விக்டோரியா மாநிலம் 491 விசா பிரிவின் கீழ் 1,082 அழைப்பிதழ்களையும், 190 விசா பிரிவின் கீழ் 4,105 அழைப்பிதழ்களையும் வெளியிட்டுள்ளது.

குடிவரவுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள், எதிர்பார்த்த அழைப்பிதழ்களை வழங்குவதற்கான இலக்கில் பாதியைக் கூட எட்டிய ஒரே மாநிலம் தெற்கு ஆஸ்திரேலியா என்று காட்டுகின்றன.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...