Newsநீதிமன்றம் செல்லும் Trump - அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

நீதிமன்றம் செல்லும் Trump – அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

-

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என நியூயார்க் நீதிமன்றம் முன்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் முன் குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.

அந்தரங்க ரகசிய உறவை வைத்திருந்த நீலப்பட நடிகையை மறைக்க பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...