Newsநீதிமன்றம் செல்லும் Trump - அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

நீதிமன்றம் செல்லும் Trump – அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

-

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என நியூயார்க் நீதிமன்றம் முன்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் முன் குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.

அந்தரங்க ரகசிய உறவை வைத்திருந்த நீலப்பட நடிகையை மறைக்க பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...