Newsநீதிமன்றம் செல்லும் Trump - அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

நீதிமன்றம் செல்லும் Trump – அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பு

-

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 34 குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என நியூயார்க் நீதிமன்றம் முன்பு அறிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் முன் குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டன.

அந்தரங்க ரகசிய உறவை வைத்திருந்த நீலப்பட நடிகையை மறைக்க பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...