Newsஇங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா!

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா!

-

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். 

அவர் அரியணையில் ஏறினாலும் உத்தியோகப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த முடிசூட்டு விழாவின் போது பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். 

மூத்த மதகுருமார்களால் புனிதப் படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்தபடி சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த அதே நாளில் இங்கிலாந்து ராணியாக கமீலா பார்க்கர் முறைப்படி அறிவிக்கப்படுவார்.

மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கௌரவம் சேர்க்கும் வகையில், மே 8 ஆம் திகதி வங்கி விடுமுறை வழங்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்

16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகங்கள் மீதான ஆஸ்திரேலியாவின் தடைக்கு இணங்க, வயது குறைந்தவர்களின் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் தயாராகி...

தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் உரிமையை மீறிய Virgin Australia

மெல்பேர்ண் விமான நிலையத்தில் உள்ள Virgin Australia வணிக வகுப்பு ஓய்வறையில், தாய்ப்பால் கறக்க முயன்ற பெண் மருத்துவரை ஊழியர் ஒருவர் வெளியேற்றியுள்ளார். கோல்ட் கோஸ்ட்டைச் சேர்ந்த...

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...