Newsஎதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

-

பழங்குடியின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அரசியல் விளையாடுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த பிரேரணைக்கு எதிராக லிபரல் எதிர்கட்சி கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்திற்கு வருந்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நம்புகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கான்பெராவில், பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முன்மொழிவை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பதாக அறிவித்தார், ஆனால் பின்வரிசை எம்.பி.க்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

தொழிலாளர் கட்சி அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையானது பழங்குடியின மக்களின் உரிமைகளை போதியளவு பாதுகாக்கவில்லை என்பதே லிபரல் கட்சியின் நிலைப்பாடாகும்.

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...