Newsஎதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நாடகம் ஆடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு

-

பழங்குடியின மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் அரசியல் விளையாடுவதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த பிரேரணைக்கு எதிராக லிபரல் எதிர்கட்சி கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் எடுத்த தீர்மானத்திற்கு வருந்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும், இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் மக்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நம்புகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கான்பெராவில், பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் முன்மொழிவை உத்தியோகபூர்வமாக எதிர்ப்பதாக அறிவித்தார், ஆனால் பின்வரிசை எம்.பி.க்கள் சுதந்திரமாக முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது.

தொழிலாளர் கட்சி அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையானது பழங்குடியின மக்களின் உரிமைகளை போதியளவு பாதுகாக்கவில்லை என்பதே லிபரல் கட்சியின் நிலைப்பாடாகும்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...