Newsசென்னையின் புதிய விமான நிலையத்தில் தமிழ் பாரம்பரிய காலாசார அலங்காரம்

சென்னையின் புதிய விமான நிலையத்தில் தமிழ் பாரம்பரிய காலாசார அலங்காரம்

-

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தில் தமிழ் கலாசாரம், கோலம் போன்ற பாரம்பரிய நடைமுறைகள், சேலை, கோவில்கள் மற்றும் இதர இயற்கை சூழல்களை விவரிக்கும் வகையில், உள் அலங்காரம் அமைந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், 1.36 இலட்சம் சதுர மீற்றரில் 1,260 கோடி (இந்திய ரூபாய்) செலவில் சர்வதேச ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

புதிய முனையத்தின் வாயிலாக, விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணியரின் எண்ணிக்கை, ஆண்டுக்கு, 2.3 கோடியில் இருந்து, மூன்று கோடி வரை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...